देवदास

दौड़ आती पैरों पायल सजाये यह देते हाथों चूड़ी सजाये समझते आंखें काजल सजाये जरा मेरा भी ख्याल रखो ना बस सात दिन भी अशुभ तुम बिन बच्चों से खेलती लुका-छिपी कभी उन से छुपती हो तू कभी उन को ढूंढ़ती हो तू जरा मुझे भी तू ढूंढो ना बस छह दिन में ढूंढा तुझे दर्द में भी हंसती हो तू दुखी से भी पूछती हो तू खुशी को भी बांटती हो तू जरा मुझे भी बदलओ ना बस पांच दिन की बात है बारिश से छू रही मुझे हवा…

Read More

பறை பாடல்

வெள்ளி அன்று துதிபாடி, கடைக்கண் பட்டால் போதுமே அன்னை மீனாட்சி கருணையால், மங்களம் உண்டாகுமே அதிசயம் படைத்து காக்கும் சக்தியே; உன் மகிமை பறையுடன் பாடியே நான் பறையாட்டம் ஆடுறேன். மன பலம், தேக பலம், காரியங்கள் வெற்றி பெற வேண்டும் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர், என்றும் தர வடைமாலை சாத்திய பரவச விஸ்வரூபம்; உன் மகிமை பறையுடன் பாடியே நான் பறையாட்டம் ஆடுறேன். தமிழரின் அறுபடை வீடு கொண்ட வேல்முருகா வந்தது வந்தது தைப்பூசம் பக்தி விழா, அரோகரா கந்த சஷ்டி கவசமாய் காத்திடுமே; உன் மகிமை பறையுடன் பாடியே நான் பறையாட்டம் ஆடுறேன். அரை முழம் பூ தர ஒருவன் வரணும் என்று ஐந்து முழம் அம்மனுக்கு, பூக்காரி நாடிச் சென்று திருவேற்காடு கருமாரி அம்மன் தாயே; உன் மகிமை பறையுடன் பாடியே நான்…

Read More

தாமரை மீண்டும் ஒரு முறை; மோடிஜி மீண்டும் ஒரு முறை

நேர்மையான மோடிஜியின் ஐந்து ஆண்டுகள் ஆட்சி வளர்ந்ததடா பாரதம், அதர்மம் விலகியதே சாட்சி உழலும், கொள்ளையும் ஒழித்து விட்டோமே ஒரு விழுந்த நாடு, எழுந்திடு கண்டோமே. பல கட்டங்கள் கூடிய பிரதமரின் திட்டங்கள் அறியுமே நம் பிரதமருக்கு, மக்களின் தேவைகள் கழிவறை முதல் சன்னிதானம், விடுபட்டதை சொல்லுங்கள் தனக்காகவா? நாட்டுக்கே அர்பணித்தார் ஐந்து ஆண்டுகள் தாய் சேய் நலனுக்கு இந்திரதனுஷ் வந்தது கூடுதல் தடுப்பு சக்தி; நோய் தாக்கல் விட்டது உயர் தர சிகிச்சை ஏழைகளுக்கும், ஆயுஷ்மான் பாரத் தந்தது குடும்ப மருத்துவ செலவு; அந்த கவலை விட்டு சென்றது. ஏழைகளுக்கும் வங்கியை தந்தது ஜன் தன் திட்டம் 30 கோடி மக்கள் இணைந்த சாதனை பட்டம் சொந்தமாய் தொழில் செய்ய முத்ரா திட்டம் நீங்கியது முதலீட்டுக்காக அலைந்த கட்டம். மகளின் திருமண செலவு, கைகொடுக்குமே செல்வ…

Read More

பரிகாரம்

நீல வானமே, நீல வானமே மொத்த பூமியும் உன் ஒற்றை பார்வையில் எங்கு இருக்காள் என் தாவணி பெண், அவளை கண்டு சொல்வாயா என்னிடம் நீ. அனுக்கிரஹம் பெற சென்றேன், சன்னதியில் செய்த பாவம் உணர்ந்து நின்றேன் என் மாநிற  தாவணி பெண்ணே நீ வாராயோ என் பரிகாரம் தீர. பச்சை கிளியே, பச்சை கிளியே உன் குரலில் பேசுவாள் புன்னகை முகத்தால் கண்டால் சொல்லவும், நீ அவளை விட்டு மறந்தவன் தேடி வரான் என்று. காலம் சென்றாலும் உண்டு  பாவ கணக்கு அன்று விட்ட இடத்திலே  இன்று காத்து நிற்கிறேன் என் பொன்னான தாவணி பெண்ணே  நீ கை விட்டுவன் தான்; கை கொடுப்பாயா? சுற்றும் பூமியே, சுற்றும் பூமியே விலகி நிற்கிறேன் நாணும் நீ சுற்றி வரும்போல், அவளை என் முன் நிறுத்தி; நின்றிடு…

Read More

மஹான் வாஜ்பாய்க்கு நினைவஞ்சலி

  மஹான் வாஜ்பாய்க்கு நினைவஞ்சலி நாட்டையும் மக்களையும் உன் இதயத்தில் சுமந்தீர் ஒரு கோடி மக்கள் ஒன்று கூடிய இதயஞ்சலி வீரமும் பக்தியும் சங்கமித்த தன் கவிதைகள் ஓர் ஆயிரம் கவிஞர்களின் கவியஞ்சலி தேசத்தின் ஒற்றுமைக்கு எங்களை பாடி உணர்த்தாய் ஒன்றாய் ஸ்வரத்தில், மொழிகள் எல்லாம் கீதாஞ்சலி சோர்வடையாமல் நாட்டுக்காக தன் இயலா உழைப்பு பல லட்ச வண்ண பூக்களின் மலரஞ்சலி இருளிலிருந்து  நாட்டை மீட்ட தலைவருக்கு தெருவெல்லாம் கை கோர்த்து மக்களின் தீபாஞ்சலி இமயம் மீட்டு எடுத்த நம் மாவீரனுக்கு பல ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து வீர அஞ்சலி நாட்டில் நேர்மையும் ஒழுக்கமும் கற்று தந்தவர் பலன் பெற்ற சமுதாயம் தரும் புகழஞ்சலி நாட்டு நலனுக்காக ஒரு மாற்று வழி தந்தாய் நீர் பாசத்தோடு வளர்த்த தாமரையின் புஷ்பாஞ்சலி பொது வாழ்வில் சுய ஒழுக்கம்; உங்கள்…

Read More

வளர்ச்சியும் மகிழ்ச்சியும் எட்டு வழியில்

அஷ்டமத்தில் சனி எனக்கு இருக்குண்ணே; எட்டு எனக்கு ஒத்துக்காது கேளுண்ணே; இதை ஏழாக முடிஞ்சா மாற்றுண்ணே; ஒன்பதாக ஆகினாலும் நல்லதுண்ணே; எல்லோர்க்கும் இருக்க வேண்டும் பொது வழி. எட்டு ஊருக்கு மட்டும் ஏன் தனி வழி? எங்க ஊருக்கும் வேண்டாமா புது வழி? நல்ல யோசிச்சு சொல்லுஙங்க மாற்று வழி. இதில் மாட்டு வண்டிக்கு வழி இல்லை தெரியுமா? ஆட்டு மந்தை சாலையைக் கடக்க முடியுமா? ஜல்லிக்கட்டு காளைக்கு சிவப்பும் பச்சையும் புரியுமா? கேட்கும் இடங்களில் கீழ்ப்பாலம் கிடைக்குமா? கல்லூரி மாணவன், என்னையும் கேளுங்க. பெண்கள் கல்லூரி நிறுத்தம், ஒன்று உண்டுங்க; காவல் நிலையம் அருகில், அதை மாற்றுறாங்க; சாலைக்காக இப்படி செய்வது நியாயமாங்க? சாலை கட்டும் மேஸ்திரி கொஞ்சம் கவனிக்கணும்; ஜப்பான், அமெரிக்கா சாலைகளை பார்க்கணும். அது போல் அடுக்கு மாடி சாலை மட்டும் கட்டணும்.…

Read More

கார்மேக காலங்கள்

  எங்கே இருக்கிறாளோ அந்த தேவதை மணப்பெண் அவள் வருகைக்காக இவன் கண்கள் ஏங்குது அருகில் நிழலாய் எதிரே நிலவாய், அவளே அவனுக்கு தீருமே அவன் போர்க்காலம், நல் முகூர்த்த நாள் ஒன்றில்.   வரப்பில் நடந்து அவள் வர, பின்னொட்டாக அவள் முன் அவனும் அவளை கண்டெ அவன் நடக்க, சிரிப்பை அடக்கி அவளும். அழகும் பார்வையும் ஒன்றாக தாக்க, தடுமாறி விழுந்தான் அவன் ஜொலிக்கின்ற முகத்தில் அடங்கா சிரிப்பு, கிள்ளிவிட்டு ஓடினாள்.   கார்மேகம் கூடிவர, பருவ காற்றும் குளிர்ந்து வீச யாரும் இல்லா சந்தியாகாலம், மோக பார்வையில் அவள். கரங்கள் அவளை அணைக்க, தூண்டில் மீனாய் அவள் துடிக்க அழுகை இடியாய் ஒலித்ததே, உடன் விலகி நின்றான்.   புன்னகைத்த முகத்தில் கண்ணீர் வர செய்தான் அவன் கால்கள் தாங்க மறுத்தது, தலை…

Read More

வரவேற்பு

  வரவேற்பு   கால் ன விடமாட்டோம் என்கிறார்கள் கேளடா மூழ்கிறது முழங்கால் சேற்றிலே, அவர்களை பார்டா சக்ரவியூகம் தகர்த்த வம்சத்திற்கு என்ன உண்டு வேலி? போராட்டங்கள் கழித்தால் இவர்களுக்கு உண்டா ஜோலி?   எல்லா இரவுகளுக்கும் நிச்சயம் உண்டு, இருளை நீக்க புது விடிவு ஒன்று. ஐம்பது ஆண்டுகள் ஆன  பின்னும் வரவில்லையே விடிவு நமக்கு இன்னும்.   தலைவன் அழைத்ததால் வந்தவன் அல்ல நான் அவரின் தரம் கண்டு சேர்ந்தவர்களின்  ஒருவன் தான். ஊழலுக்கு வேண்டாமா இங்கேயும் ஒரு தடை? அவரை விட்டால் நமக்கு உண்டா வேறு விடை?   தென் நாட்டு ராஜாக்கள் உண்டு பலர் எவர் உண்டு அவரை போல்  இங்கு ஒருவர். தன் நலம் எரிகின்ற ஒளியில் மட்டுமே பிறர் நலம் காக்க நல் வழி தெரியுமே.   கம்பிரமாக…

Read More

प्यार से खिलाऊँगा

प्यार से  खिलाऊँगा प्याज तुमको प्यार से  खिलाऊँगा प्याज तुमको प्यार से  खिलाऊँगा प्याज तुमको प्यार से  खिलाऊँगा प्याज तुमको கோவில் கோவிலா சுத்தி வரேன் மாமன் மகளே உனக்கு கோவில் கோவிலா சுத்தி வரேன் மாமன் மகளே உனக்கு இன்னுமா உனக்கு அந்த ஜமீன் மேலே கிறுக்கு? ஆசையோடு வாங்கி வந்தேன் அரை சவரன் செயினு ஆசையோடு வாங்கி வந்தேன் அரை சவரன் செயினு உன் கழுத்திலே பார்கிறேன் நான் முக்கால் சவரன் மூணு प्यार से  खिलाऊँगा प्याज तुमको प्यार से  खिलाऊँगा प्याज तुमको என்னை மறந்து வாழும் பெண்ணேஏ என்னை மறந்து வாழும் பெண்ணேஏ உன்னை நினைத்து வாடுறேன் நாளும் நெற்றிக்கண் திறந்திடு உலகை நன்றாய் அறிந்திடு நெற்றிக்கண் திறந்திடு உலகை நன்றாய்…

Read More