ருத்ர தாண்டவம் – மூன்று செயல் நாடகம்

இந்த நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே கதாபாத்திரங்கள் சிங்கவரம் மன்னன் அங்குராஜ் சிங்கவரம் சேனாதிபதி வீரபத்திரன் தசரதபுரம் மன்னன் தேவேந்திரன் தசரதபுரம் இளவரசி அம்பாலிகா தசரதபுரம் அரசி தேவயானி தசரதபுரம் அரசவை மந்திரி சமாழி வேலன் வருடம்: 1905 ACT 1 இடம்: தசரதபுரம் அரசவை அரண்மனை காவலர்:   சிங்கவரம் மன்னர் அங்குராஜ், சேனாதிபதி வீரபத்திரன் வரார் வரார் வரார். மன்னன் தேவேந்திரன்:   வாருங்கள்! வாருங்கள்! சிங்கவரம் மன்னர் அங்குராஜ், சேனாதிபதி வீரபத்திரன், உங்கள் இருவரையும் தசரதபுரம் மக்கள் அன்புடன் வரவேற்கிறோம். வருக! வருக! அமருங்கள். அரசவை மந்திரி சமாழி வேலன்:   சிங்கவரம் மன்னரையும் சேனாதிபதியையும் வரவேற்பதில் இந்த தசரதபுரம் அரசவை மிக மகிழ்ச்சி கொள்கிறது. மன்னன் அங்குராஜ்:   மன்னர் தேவேந்திரன்னுக்கும் தசரதபுரம் அரசவைக்கும் எங்கள் வணக்கங்கள். எங்கள் வருகை ஒரு மரியாதைக்குரிய வருகை ஆகும். தென்மலைநாட்டுக் இராணுவ கிளர்ச்சியை…

Read More