பறை பாடல்

வெள்ளி அன்று துதிபாடி, கடைக்கண் பட்டால் போதுமே அன்னை மீனாட்சி கருணையால், மங்களம் உண்டாகுமே அதிசயம் படைத்து காக்கும் சக்தியே; உன் மகிமை பறையுடன் பாடியே நான் பறையாட்டம் ஆடுறேன். மன பலம், தேக பலம், காரியங்கள் வெற்றி பெற வேண்டும் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர், என்றும் தர வடைமாலை சாத்திய பரவச விஸ்வரூபம்; உன் மகிமை பறையுடன் பாடியே நான் பறையாட்டம் ஆடுறேன். தமிழரின் அறுபடை வீடு கொண்ட வேல்முருகா வந்தது வந்தது தைப்பூசம் பக்தி விழா, அரோகரா கந்த சஷ்டி கவசமாய் காத்திடுமே; உன் மகிமை பறையுடன் பாடியே நான் பறையாட்டம் ஆடுறேன். அரை முழம் பூ தர ஒருவன் வரணும் என்று ஐந்து முழம் அம்மனுக்கு, பூக்காரி நாடிச் சென்று திருவேற்காடு கருமாரி அம்மன் தாயே; உன் மகிமை பறையுடன் பாடியே நான்…

Read More